Thursday, 31 July 2014

முதல்வரின் தனிப்பிரிவு!!!!!!


மதிற்பிற்குறிய  முதல்வர் அவர்களுக்கு ,

08-06-2014 அன்று என் வீட்டீல் காதணி விழா நடைபெற்றுபகாண்டு இருக்கும்பொழுது அதை சீர் குலைப்பதற்காக முன்விரோதமின்றி “ நல்லுசாமி, அழகேசன், மற்றும் அடையாளம் தெரியாெத மூன்று பேர் “என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர் அதில் நான் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் , பின்பு  தலையில் 10 தையல் போடபட்டுள்ளது , காவல்துரையில் புகார் செய்யப்ப்ட்டுள்ளது ,குற்ற எண் 370/2014 எண்ணிண் கீழ் வழக்கு பதியெட்டுள்ளது , இது வரையில் காவல் ஆய்வாளர் அழகர் என்பவரை மட்டுமே கைது செய்துள்ளார் அதுவும் தர்ணா செய்த பிறகே ,மற்ற குற்றவாளிகள் தைரியமாக ஊரில் நடமாடுகின்றணர் , புகாரை வாபஸ் வாங்குமாறு கொலை மிரட்டல் விடுகின்றனர் , காவல் ஆய்வாளர் திரு செந்தில்குமார் எதிரிகளிடம் லஞ்சம் வாங்கிகொண்டு கைது செய்யாமல் உள்ளார் ,வெளியில் இருப்பவர்கள் முன்ஜாமின் பெற முயற்ச்சிக்கின்றனர் , இந்த மனுவை பரிசீலனை செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய உத்தரவிடுமாறு ,நீதி வேண்டி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் தங்கள் கீழ்படிந்துள்ள
முருகன்..........


குற்றம் செய்த அனைவரும்  அடுத்த நாளே முன் ஜாமின் பெற்று விட்டனர்.
பாவம்  அடிபட்டவர்  ,வீட்டைவிட்டு  வெளியே வர பயந்து  மன உளைச்சலுக்கு ஆளாகி  இருக்கிறார் ..   இதுவே இன்றைய   சாமானியனின் நிலைமை..............


சாமானியனின்   பார்வையில்  !!!! முதல்வரின் தனிப்பிரிவு!!!!!!
 31-07-2014